ஹோரையின் சூட்சுமங்கள்…D – 003 – Horain Sutchumangal
பகல் வெல்லும் கூகையைக் காக்கை- இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. “இரவில் பறவைகளின் அரசனாக விளங்கும் ஆந்தை, பகலில் வெளியே வந்தால் சாதாரண காக்கை அதனை வென்று விடும். அதுபோல உலகத்தை ஜெயிக்க நினைக்கும் அரசனுக்கு சரியான நேரம் வேண்டும்” என்பது இந்தக் குறளின் பொருள். உலகப் […]